மகளிர்மணி

சாதனைப் பெண்கள்...

பல் மருத்துவத்தில் "டாக்டர் ஆஃப் சயின்ஸ்' முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ஜெய்தீப் மகேந்திரா பெற்றிருக்கிறார்.

ஆ. கோ​லப்​பன்

பல் மருத்துவத்தில் "டாக்டர் ஆஃப் சயின்ஸ்' முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ஜெய்தீப் மகேந்திரா பெற்றிருக்கிறார்.

மாநிலங்களவையில் தலைவர், துணைத் தலைவர் இல்லாத நேரங்களில், அவையை நடத்துவதற்கு உதவித் தலைவருக்கான குழுவில் 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் நியமித்துள்ளார். இந்தக் குழுவில் பி.டி.உஷா, பாங்க்னான் கோன்யக், பவுசியாகான், சுலாதா தியே ஆகிய நான்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதன்முதலில் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT