பூ 
மகளிர்மணி

பூக்களைச் சூடும் முறை..

பூக்களைக் காதின் மீது, கீழ் நுனியின் இடைவெளியில் சூட வேண்டும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

பூக்களைக் காதின் மீது, கீழ் நுனியின் இடைவெளியில் சூட வேண்டும்.

உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்களைத் தொங்கும்படி சூடக் கூடாது.

மணமுள்ள பூக்களை மணமில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக் கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப் பூ, குடசப்பாலைப் பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப் பூ, சந்தனப் பூ, ரோஜாப்பூ போன்றவற்றை கனகாம்பரத்துடன் சேர்த்து சூடினால் மிகவும் நல்லது.

மல்லிகைப் பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.

முல்லைப் பூ, வில்வப் பூக்களை குளித்தவுடன் சூடலாம்.

உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூவைச் சூடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோஹோ மின்னஞ்சலுக்கு மாறிய அமித் ஷா!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

பெற்றோர் இல்லாத வாழ்வு கொடூரமானது: பிக் பாஸில் நந்தினி உருக்கம்!

செல்லாண்டியம்மன் கோயில் புரட்டாசித் திருவிழா

கூடலழகா் பெருமாள் கோயில் கருட சேவை

SCROLL FOR NEXT