மாங்காய் வடகம்
உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டி அமைத்து அதில் மாங்காய்த் துருவல், உப்பு, இஞ்சித் துருவல் பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து உருட்டி தட்டி வெயிலில் வைத்து காய்ந்ததும், திருப்பி போட்டு மறுபுறமும் காயவைத்து எடுத்தால். கலையான மாங்காய் வடகம் தயார்.
தேவையான பொருள்கள்:
உளுத்தம் பருப்பு- 1 கிண்ணம்
மாங்காய்த் துருவல்- 1
Advertisement
Advertisement
இஞ்சி, உப்பு- தேவையான அளவு
பெருங்காயத்தூள் சிறிது
செய்முறை:
உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டி அமைத்து அதில் மாங்காய்த் துருவல், உப்பு, இஞ்சித் துருவல் பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து உருட்டி தட்டி வெயிலில் வைத்து, ஒருபுறம் காய்ந்ததும், திருப்பி போட்டு மறுபுறமும் காயவைத்து எடுத்தால். கலையான மாங்காய் வடகம் தயார்.
நாகஜோதி கிருஷ்ணன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.