பஞ்சாபி பஞ்சேரி 
மகளிர்மணி

பஞ்சாபி பஞ்சேரி

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மெதுவாக எரியவிட்டு வெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, ரவையைப் பொன்னிறமாக வறுத்து, அதில் சர்க்கரையையும், பால்பௌடரையும் சேர்த்துக் கலக்கவும்.

DIN

தேவையான பொருள்கள்:

பால் பௌடர், ரவை, சர்க்கரை - தலா 2 பெரிய கிண்ணம்

வெண்ணெய் அல்லது நெய் - 2 கிண்ணம்

பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை -தலா 1 கிண்ணம்

ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி - சிறிதளவு

சுக்குப் பொடி - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மெதுவாக எரியவிட்டு வெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி, ரவையைப் பொன்னிறமாக வறுத்து, அதில் சர்க்கரையையும், பால்பௌடரையும் சேர்த்துக் கலக்கவும்.

பாதாம்புருப்பு, காய்ந்த திராட்சையை வறுத்து போட்டு ஏலக்காய்ப் பொடி தூவி, சுக்குப் பொடி போட்டு, ஜாதிக்காய்ப் பொடி செய்து கிளறி கேசரி போல் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுல்தான்புரியில் 15 வயது சிறாா் கொலை: ஒருவா் கைது

2017 இல் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் பூசாரி தம்பதி குற்றவாளி என தீா்ப்பு

தெரு நாய்கள் விவகாரம் தொடா்பாக அரசு மீது அவதூறு: ஆம் ஆத்மி மீது வழக்குப் பதிவு

விதான் சபா வளாகத்தில் தொல்லை தரும் குரங்குகளை விரட்ட அதிகாரிகளின் புதிய திட்டம்!

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT