தெரிந்துகொள்ளுங்கள்!மூலிகைகளின் மகத்துவம்...
அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது.
ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது.
Advertisement
Advertisement
இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது.
குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது.
எலுமிச்சை மேனிக்கு அழகு தரும்.
கஸ்தூரி மஞ்சள் மேனிக்கு மினுமினுப்பைத் தரும்.
கருஞ்சீரகம் பொடுகைத் தடுக்கிறது.
சந்தனம் இளமை மினுமினுப்பைத் தருகிறது.
துளசி காற்றுக் கிருமி நாசினி எனப்படுகிறது.
நன்னாரி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
வசம்பு வியர்வை நாற்றத்தைப் போக்கும்.
வெட்டிவேர் உடலுக்கு நறுமணம் தரும்.
வில்வம் சரீர வியாதிகளைத் தடுக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.