கோதுமை ரவை அடை 
மகளிர்மணி

கோதுமை ரவை அடை

கோதுமை ரவை அடை செய்வது எப்படி?

கே.பிரபாவதி

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு 250 கிராம்

பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா 50 கிராம்

வரமிளகாய் 7

இஞ்சி சிறிய துண்டு

ரீபன்ட் ஆயில் 250 மில்லி

பெருங்காய்த் தூள், கருவேப்பிலை, உப்பு தேவையான அளவு

செய்முறை:

கோதுமை ரவையை தேவையான அளவு தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். எல்லா பருப்பு வகைகளையும் நன்கு களைந்து, அரை மணி நேரம் தனியாக ஊற வைக்க வேண்டும்.

பின்பு நன்கு ஊறிய பருப்புகளை வடிகட்டிவிட்டு, கருவேப்பிலை, இஞ்சி, தேவையான அளவு உப்பு, மிளகாய் சேர்த்து, கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் ஊற வைத்த ரவையை வடிகட்டி, சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, காய்ந்ததும், மாவை ஊற்றி, தேவையான அளவு ஊற்றில் மொறுமொறுவென சுட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT