மகளிர்மணி

துவரம் பருப்பு இட்லி

துவரம் பருப்பு இட்லி செய்வது எப்படி?

DIN

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு- ஒன்றரை கிண்ணம்

உளுத்தம் பருப்பு- அரை கிண்ணம்

உப்பு- தேவையான அளவு

வெந்தயம்- 4 தேக்கரண்டி

புழுங்கல் அரிசி- 4 கிண்ணம்

செய்முறை:

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல், அரிசியையும் வெந்தயத்தையும் தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பை தனியாக நுரைக்க அரைக்கவும்.

அதேபோல், அரிசி, வெந்தயத்தை இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். பின்னர், இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, தேவையான உப்பு சேர்த்து கரைக்கவும், இரவு முழுவதும் மாவை நன்றாகப் புளிக்க விடவும். காலையில் இட்லிகளாக அவிழ்த்து எடுத்தால், சத்தான துவரம் பருப்பு இட்லி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT