பூண்டு 
மகளிர்மணி

சாதம் குழையாமல் வடிக்க... சமையல் குறிப்புகள்!

சாதம் குழைவதாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துவிட்டால் குழையாது.

தினமணி செய்திச் சேவை

விமலா சடையப்பன்

சாதம் குழைவதாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துவிட்டால் குழையாது.

தயிர் பச்சடி செய்யும்போது, அதில் பூண்டுப் பற்கள் இரண்டை நசுக்கிப் போட்டால் பச்சடி சுவையாக இருக்கும்.

ரசத்துக்கு கொத்தமல்லி இல்லையென்றால், தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து, போட்டால் வாசனையாக இருக்கும்.

கொத்தமல்லி

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது, அதனுடன் வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்.

மழைநீரில் சாதம் செய்தால், சாதம் வெண்மையாக இருக்கும். பருப்பு வேகமாக வெந்துவிடும். சுவையாக நன்றாக இருக்கும்.

வெள்ளரிக்காயை நறுக்கி பஜ்ஜி போட்டால், அதன் சுவையே தனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக மானுடத்தைப் பற்றி சிந்திப்பவை சிற்பியின் கவிதைகள்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம்!

அறநெறி கொண்ட சமுதாயத்தை இளைஞா்கள் உருவாக்க வேண்டும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கால்நடை பல்கலை.களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு: அஸ்ஸாம் பல்கலை. துணைவேந்தா் வலியுறுத்தல்

சிறப்பு டெட் நடத்த வேண்டும்: அன்புமணி

ஈரான் போராட்டம்: ஐ.நா.வின் கண்டன தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்கு

SCROLL FOR NEXT