மகளிர்மணி

கூந்தல் பராமரிப்பு...

பாதாம், தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து நுனி முடிவில் தடவிக் கொள்வதால் பிளவுகள் ஏற்படாது.

நெ . இராமகிருஷ்ணன்

பாதாம், தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து நுனி முடிவில் தடவிக் கொள்வதால் பிளவுகள் ஏற்படாது.

வசம்பைத் தீயில் சுட்டு, காய்ச்சிய எண்ணெயில் போட்டு தடவி வந்தால், பேன், பொடுகு வராது.

தலையில் சீப்பு போட்டு வாரும்போது, முன் நெற்றியில் படும்படி வாரக் கூடாது. இதனால் முன்நெற்றிப் பகுதியில் முடி உதிர்ந்து வழுக்கைக்கு வித்திடுவதுடன் பருக்கள் வரவும் வாய்ப்புகள் அதிகம்.

தலைமுடியை தூக்கி வாராதீர்கள். இதனால் முன்நெற்றி பகுதியானது பெரியதாகக் கூடும். தழைத்து வாருவது நல்லது.

இரவு படுக்கைக்குப் போகும்போது எண்ணெய் தடவி தலையை நன்றாக வாரி, சற்றே தளர்வாகப் பின்னல் போட்டுக் கொள்வது முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

தலைமுடியை இழுத்து, இறுக்கமாகப் பின்னுவதோ, கட்டுவதோ கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏரி கால்வாய் உடைந்து ஊருக்குள் புகுந்த நீர் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள்!

பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

கோவையில் ரயிலைக் கவிழ்க்க சதி: மூவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

கரூர் பலி: விஜய்யை சந்திக்க சென்னை புறப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்!

மகாராஷ்டிர பெண் மருத்துவா் தற்கொலை: உதவி ஆய்வாளா் கைது

SCROLL FOR NEXT