மகளிர்மணி

இடுப்பு வலி குணமாக...

பெண்களுக்கு வரும் நோய்களில் முக்கியமானது இடுப்பு வலி.

முக்கிமலை நஞ்சன்

பெண்களுக்கு வரும் நோய்களில் முக்கியமானது இடுப்பு வலி.

இதைக் குணமாக்க, 100 கிராம் வெந்தயப் பொடியில் 25 கிராம் மஞ்சள் தூள் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு மோர் குடிக்க வேண்டும்.

மாலையில் இந்தப் பொடியில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, பால் குடிக்க வேண்டும். இதனால் இடுப்பு வலி, வயிற்றுக் கோளாறுகள் விரைவில் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

TTV Dhinakaran கூட்டணியிலிருந்து விலக நயினார் நாகேந்திரன் காரணமா? குற்றச்சாட்டும் பதிலும்!

ரூ.1.88 லட்சத்துக்கு லட்டு ஏலம் வென்ற தெலங்கானா முஸ்லிம் பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை எதிரொலி: பெரும் போராட்டம் வெடித்தது!

விழிகளில் ஒரு வானவில்... ஸ்ரீலீலா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஆர்எஸ் கட்சியும் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT