மகளிர்மணி

உளுந்தங்களி

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, உளுந்து மாவை சேர்த்து நன்கு கிளறவும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

தண்ணீர் - 2 கிண்ணம்

ஏலக்காய்ப் பொடி, அரிசி மாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு - சிறிதளவு

கருப்பட்டி - 6 கைப்பிடி

நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

உளுந்து மாவு - 5 கைப்பிடி

தேங்காய் துருவல் - 1/4 கிண்ணம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, உளுந்து மாவை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT