தேவையான பொருள்கள்
பாசிப்பருப்பு - 1 கிலோ
எண்ணெய், உப்பு - தேவைக்கு
ஏலக்காய் 8, வெல்லம் 500 கிராம்
முற்றிய தேங்காய் 1
மைதா அரை கிலோ
செய்முறை :
தேங்காயைத் கழுவி வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை சிவக்க வறுத்துக் கொண்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். மைதா மாவில் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் பாசிப்பருப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளை உருட்டிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை மைதா மாவு கரைசலில் தோய்ந்து எண்ணெய்யில் போட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.