முகப்பு
மகளிர்மணி

வெற்றிலை பஜ்ஜி

பருப்புப் பாயசம் வைத்து இறக்கிய பின், தேங்காயைப் பற்களாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேர்த்தால் பாயசம் ரொம்பவும் சுவையும் மணமுமாக இருக்கும்.

Updated On : 25 ஜனவரி 2026, 4:06 am IST
பகிர்:

கே.நாகலஷ்மி

பருப்புப் பாயசம் வைத்து இறக்கிய பின், தேங்காயைப் பற்களாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேர்த்தால் பாயசம் ரொம்பவும் சுவையும் மணமுமாக இருக்கும்.

கற்பூரவல்லி இலை, வெற்றிலை இவற்றில் பஜ்ஜி செய்யலாம். உடலுக்கு ரொம்பவே ஆரோக்யம். பனி நாள்களுக்கு ஏற்றது.

Advertisement

Advertisement

சர்க்கரைப் பொங்கல் செய்து முந்திரி, திராட்சை, ஏலம் போட்டபின் கடைசியாக ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் பொடித்துச் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments