முகப்பு
மகளிர்மணி

வெற்றிலை பஜ்ஜி

பருப்புப் பாயசம் வைத்து இறக்கிய பின், தேங்காயைப் பற்களாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேர்த்தால் பாயசம் ரொம்பவும் சுவையும் மணமுமாக இருக்கும்.

Updated On : 24 ஜனவரி, 2026 at 10:36 PM
பகிர்:

கே.நாகலஷ்மி

பருப்புப் பாயசம் வைத்து இறக்கிய பின், தேங்காயைப் பற்களாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேர்த்தால் பாயசம் ரொம்பவும் சுவையும் மணமுமாக இருக்கும்.

கற்பூரவல்லி இலை, வெற்றிலை இவற்றில் பஜ்ஜி செய்யலாம். உடலுக்கு ரொம்பவே ஆரோக்யம். பனி நாள்களுக்கு ஏற்றது.

சர்க்கரைப் பொங்கல் செய்து முந்திரி, திராட்சை, ஏலம் போட்டபின் கடைசியாக ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் பொடித்துச் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →