சிறுவர்மணி

குறள் பாட்டு: புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.                     -திருக்குறள் தனது உடலை வளர்த்திட இன்னொரு உயிரின் உடலை உண்டு வாழும் வாழ்க்கையில் உயர்வு ஏதும் இல்லையே எல்லா உயிரும் ஒ

ஆசி. கண்ணம்பிரத்தினம்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.

                    -திருக்குறள்

தனது உடலை வளர்த்திட

இன்னொரு உயிரின் உடலை

உண்டு வாழும் வாழ்க்கையில்

உயர்வு ஏதும் இல்லையே

எல்லா உயிரும் ஒன்றுதான்

என்ற கனிவு அருளாகும்

அருளைக் கொள்ளும் உள்ளத்தில்

என்றும் இருள் தங்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT