முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

 இரண்டு கண்கள் முகத்திலே இருந்து ஒளியை விழுங்குது

Updated On : 2 நவம்பர், 2012 at 4:25 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:56 AM

கல்வி

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
                                                       -திருக்குறள்

 இரண்டு கண்கள் முகத்திலே
 இருந்து ஒளியை விழுங்குது
 உலகிலுள்ள பொருட்களை
 ஒவ்வொன்றா உணருது
 
 எண்ணும் எழுத்தும் கண்களாய்
 மனித வாழ்வில் விளங்குது
 வாழ்வை இயக்க இரண்டுமே
 தேவையாக உள்ளது.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.