முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

இந்த மூன்று தன்மையும் தலைவனிடம் இருந்தால்

Updated On : 30 நவம்பர், 2012 at 4:03 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:15 AM

குற்றங்கடிதல்
 இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
 உவகையும் ஏதம் இறைக்கு.
                                                    -திருக்குறள்
 கொடுத்து உதவாத தன்மையும்
 மாண்பில்லா மானமும்
 எல்லையில்லா மகிழ்ச்சியும்
 தலைவனைச் சேரக் கூடாது
 
 இந்த மூன்று தன்மையும்
 தலைவனிடம் இருந்தால்
 எந்தப் புகழும் இல்லையே
 எல்லாம் குற்றம் ஆகுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.