முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

Updated On : 6 அக்டோபர், 2012 at 3:49 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:39 AM

 அருள் உடைமை
 

 நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
                                                  -திருக்குறள்
 நல்ல வழியை நாடிடு
 நல்லவற்றைச் செய்திடு
 பரந்த மனம் கொண்டிரு
 கருணை அருள் கடைப்பிடி
 
 எத்தனை எத்தனை வழிகளில்
 ஆய்ந்து தேர்ந்து பார்த்தாலும்
 அருள் ஒன்றே உலகிலே
 நல்ல துணை ஆகுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.