முகப்பு
சிறுவர்மணி

காவி!

ஒருமுறை விவேகானந்தரிடம் ஓர் இளைஞன் கிண்டலாக, ""எல்லாவற்றையும் துறந்த நீங்கள் இந்தக் காவி உடையை மட்டும் துறக்காதது ஏன்? பெரும்பாலான துறவிகள் காவி ஆடைகளையே அணிவது ஏன்?'' என்று கேட்டான்.

Updated On : 12 அக்டோபர், 2012 at 3:45 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:43 AM

ஒருமுறை விவேகானந்தரிடம் ஓர் இளைஞன் கிண்டலாக, ""எல்லாவற்றையும் துறந்த நீங்கள் இந்தக் காவி உடையை மட்டும் துறக்காதது ஏன்? பெரும்பாலான துறவிகள் காவி ஆடைகளையே அணிவது ஏன்?'' என்று கேட்டான்.

அதற்கு விவேகானந்தர், ""இந்த உடையை நாங்கள் பெருமைக்காக அணியவில்லை. ஒருவித பாதுகாப்பு கருதியே அணிகிறோம். காவி உடை அணிந்திருப்பவரைப் பார்த்து யாரும் பிச்சை கேட்பதில்லை; பொருள் வேண்டி நிற்பதில்லை. அதனால் நாங்கள் யாருக்கும் இல்லை என்று சொல்ல வேண்டிய நிலையைத் தவிர்க்க முடிகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.