முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

பணமிருக்கும் நேரத்தில் பலரும் சூழ்ந்திருப்பார்கள்

Updated On : 9 ஆகஸ்ட், 2013 at 10:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:40 PM

 சுற்றம் தழால்
 

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
 ஆக்கம் பலவும் தரும்.
                                                         -திருக்குறள்
 பணமிருக்கும் நேரத்தில்
 பலரும் சூழ்ந்திருப்பார்கள்
 எப்பொழுது விரும்பிடும்
 சுற்றமிருந்தால் நன்மையே
 
 விருப்பம் குறைந்துபோகாத
 சுற்றமிருந்தால் ஒருவர்க்கு
 வளர்ச்சிகுன்றா நன்மைகள்
 வந்துசேர்ந்து நிரைந்திடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.