முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

பிறரின் பொருளை விரும்பியே கள்ளத்தனமாய்க் கவர்ந்திட

Updated On : 18 ஜனவரி, 2013 at 9:48 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:35 PM

கள்ளாமை
 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
 கள்ளத்தால் கள்வேம் எனல்.
                                                       -திருக்குறள்
 உள்ளத்தினால் ஒரு பொருளை
 அடைய ஆசைகொள்வது
 தீமையான செயலது
 தெரிந்து கொள்வாய் நற்செயல்
 
 பிறரின் பொருளை விரும்பியே
 கள்ளத்தனமாய்க் கவர்ந்திட
 உள்ளத்தினால் நினைப்பதும்
 தீமையான செயலன்றோ.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.