முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

 நடுவு நிலைமை தவறிட நாணம் கொள்ளும் நல்லவர்

Updated On : 15 மார்ச், 2013 at 10:32 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:19 PM

வெஃகாமை

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
                                                               -திருக்குறள்
 நடுவு நிலைமை தவறாமல்
 நன்மை பேணி வாழ்பவர்
 தீய பயன் தந்திடும்
 பொருளை விரும்ப மாட்டார்கள்
 
 நடுவு நிலைமை தவறிட
 நாணம் கொள்ளும் நல்லவர்
 இழிவு தரும் பிறர்பொருள்
 நாடிப் பழியில் வீழ்ந்திடார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.