முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

யாருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல் ஒன்றே மாசற்றவர்

Updated On : 10 மே, 2013 at 3:01 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:12 PM

இன்னா செய்யாமை
 

கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
                                                    -திருக்குறள்
 பொறாமை எண்ணம் கொண்டு
 ஒருவன் துன்பம் செய்தாலும்
 திருப்பித் துன்பம் செய்யாதே
 தீயவனாக மாறாதே
 
 யாருக்கும் துன்பம் செய்யாமல்
 இருத்தல் ஒன்றே மாசற்றவர்
 கொள்கையாகப் போற்றுவார்
 கோடானகோடி நன்மையதே

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.