குறிப்பு அறிதல்
நல்லதை மனம் நினைக்கிறதாதீயதை மனம் நினைக்கிறதா
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:23 PM
ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
-திருக்குறள்
சந்தேகத்திற்கு இடமின்றி
பிறர் மனதில் உள்ளதை
உணர்ந்து கொள்ளும் தன்மையே
உயர்ந்த தன்மை ஆகுமே
நல்லதை மனம் நினைக்கிறதா
தீயதை மனம் நினைக்கிறதா
என்ற கேள்விக்கு இடமின்றி
தெரிந்து கொள்பவன் தெய்வமே!