குறள் பாட்டு
வில்லை ஏந்தி வென்றிடும்பகைவரை எதிர்த்து வெல்லலாம்
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:31 AM
பகைத்திறம் தெரிதல்
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருஉழவர் பகை
-திருக்குறள்
வில்லை ஏந்தி வென்றிடும்
பகைவரை எதிர்த்து வெல்லலாம்
சொல்லால் உழுது ஆள் சேர்க்கும்
யாரையும் பகைக்கக் கூடாது
சொல் வளத்தால் செல்வாக்கு
பெற்று எவரையும் வென்றிடும்
தன்மை பெற்றவர் தன்னிடம்
மோதினால் தீமை விளையுமே!