சிறுவர்மணி

இந்தியாவின் சின்னங்கள்

தேசிய விலங்கு: இந்தியாவின் தேசிய விலங்கு வங்காளத்துப் புலி. இது வலிமைக்கும், அச்சமின்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தினமணி

கருவூலம்

* தேசிய விலங்கு: இந்தியாவின் தேசிய விலங்கு வங்காளத்துப் புலி. இது வலிமைக்கும், அச்சமின்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
 
* தேசியப் பறவை: நம் நாட்டின் தேசியப் பறவை மயில் ஆகும். அதன் அழகு மற்றும் தோகை நம் நாட்டின் இயற்கை அழகைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
 
* தேசியப்பாடல்: வங்காளக் கவிஞர் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "வந்தே மாதரம்' என்ற பாடல் நம் தேசியப் பாடலாகப் போற்றப்படுகிறது. இது தேசிய கீதத்திற்கு இணையாக மதிக்கப்படுகிறது.
 
* தேசிய மலர்: ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலர் நம் நாட்டின் தேசிய மலராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
* தேசிய மரம்: பரந்து விரிந்து உறுதியாக நிற்கும் ஆலமரமே இந்தியாவின் தேசிய மரமாகும்.
 
* தேசியப் பழம்: முக்கனிகளுள் முதன்மை வகிக்கும் மாம்பழமே இந்தியாவின் தேசியப் பழமாகும்.
 
 கா.முத்துச்சாமி, தொண்டி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எம்எல்ஏ கைது: வலுக்கும் கண்டனம்!

நவராத்திரி - தீபாவளி வரை சுதேசி மேளா நடத்த அறிவுரை!

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

என்னை மார்போடு சேர்த்தவளே... நிகிதா தத்தா!

மழையூரின் சாரலிலே... சனம் ஷெட்டி!

SCROLL FOR NEXT