சிறுவர்மணி

உயிர்வாழ!

காமராஜர் குமரி மாவட்டத்தில் சிற்றாறு அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டினார்.

மு.கலிய பெருமாள்

காமராஜர் குமரி மாவட்டத்தில் சிற்றாறு அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டினார்.

இத்திட்டத்தை எதிர்த்த எஸ்டேட் முதலாளிகள், ""அணை கட்டப்படுமானால் ஆயிரக்கணக்கான ரப்பர் எஸ்டேட் அழிந்துவிடும். எனவே திட்டத்தைக் கைவிடவேண்டும்''என்று கேட்டுக் கொண்டனர்.

""மக்கள் அரிசிக்குப் பதிலாக ரப்பரைத் தின்று உயிர்வாழ முடியுமானால் கூறுங்கள். அணை கட்டும் திட்டத்தைக் கை விட்டு விடுகிறேன்'' என்றார் காமராஜர்.

அப்புறம் என்ன? சிற்றாறு அணைத்திட்டம் சிறப்பாக நிறைவேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT