வழிகாட்டி!
ஆபிரஹாம் லிங்கன் சிறுவனாக இருந்தபோது அவரிடம் பெரியவர் ஒருவர், ""எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருக்கிறாயே....? இப்படிப் படிப்பதால் பணம் சம்பாதிக்க முடியுமா?'' எனக் கேட்டார்.
ஆபிரஹாம் லிங்கன் சிறுவனாக இருந்தபோது அவரிடம் பெரியவர் ஒருவர், ""எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருக்கிறாயே....? இப்படிப் படிப்பதால் பணம் சம்பாதிக்க முடியுமா?'' எனக் கேட்டார்.
அதற்கு சிறுவன் லிங்கன், ""நீங்கள் சொல்லுவது சரிதான்...! ஆனால் பிற்காலத்தில் ஒருவேளை நான் பணம் சம்பாதித்தால் அதைக் கொண்டு எப்படி வாழ்வது? என்பதை நான் படித்த புத்தகங்கள் வழிகாட்டுமல்லவா?'' என பதில் தந்தார்.