சிறுவர்மணி

குறள் பாட்டு: கல்வி

செல்வம் உள்ளவர் முன்னாலேசெல்வம் இல்லாத ஏழைகள் 

DIN

(பொருட்பால்    அதிகாரம் - 40,    பாடல் - 5)
உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்.
                         -திருக்குறள்
செல்வம் உள்ளவர் முன்னாலே
செல்வம் இல்லாத ஏழைகள் 
தாழ்ந்து பணிந்து நின்றுதான் 
பொருளைக் கேட்டுப் பெறுவார்கள்

படித்தறிந்த பெரியோரிடம் 
பணிந்து கல்வி கற்றவர்கள்
ஞானம் பெற்று வாழ்வார்கள்
கற்காதவர்கள் தாழ்ந்தவர்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT