சிறுவர்மணி

குறள் பாட்டு: கல்வி

DIN

(பொருட்பால்    அதிகாரம் - 40,    பாடல் - 5)
உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்.
                         -திருக்குறள்
செல்வம் உள்ளவர் முன்னாலே
செல்வம் இல்லாத ஏழைகள் 
தாழ்ந்து பணிந்து நின்றுதான் 
பொருளைக் கேட்டுப் பெறுவார்கள்

படித்தறிந்த பெரியோரிடம் 
பணிந்து கல்வி கற்றவர்கள்
ஞானம் பெற்று வாழ்வார்கள்
கற்காதவர்கள் தாழ்ந்தவர்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய விதிமுறைகள் வெளியீடு

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

SCROLL FOR NEXT