சிறுவர்மணி

வரம் தர வரும் தை!

DIN

பெய்யெனும் பொழுதில்
 பெருமழை பொழிய
 செய்யினில் கழையும்
 செந்நெலும் விளைய
 
 பொய்யெனும் திரைகள்
 போகியில் எரிய
 மெய்யெனும் பறையை
 மேதினி அறைய
 
 நெய்பருப் பரிசி
 நிறைசர்க் கரையில்
 செய்திடும் அமுதின்
 சிறப்பினை அறிய
 
 தையெனும் அரசி
 தரணியில் வருக!
 வையகம் தழைய
 வரமதைத் தருக!
 -தளவை இளங்குமரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT