முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்!

அன்பை அடிப்படையாகக் கொண்ட  ஒழுக்கமே மதம் எனப்படும். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

அன்பை அடிப்படையாகக் கொண்ட  ஒழுக்கமே மதம் எனப்படும். 
- சுவாமி விவேகானந்தர்

ஆயிரம் வீண் வார்த்தைகளைவிட ஒரு நல்ல வார்த்தை மேலானது. 
- புத்தர்

தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும். 
-  புதுவை அன்னை

ஒவ்வொரு புனிதமான ஆசையும் சிறந்த வழிபாடாகும்! 
- மகாவீரர்

நல்லவற்றைக் கேட்காதவனே செவிடன்! 
- ஆதிசங்கரர்

தவங்களில் உயர்ந்தது பொறுமைதான்! 
- குருநானக்

உள்ளத்தில் அன்பு உள்ளதா?...அப்படியானால் அங்கு இறைவனும் இருக்கிறார்! 
- காந்தியடிகள்

பிறர் காண தான தருமம் செய்யாதே! 
- இயேசு

மற்றவர் செய்ய வேண்டும் என நினைப்பதை நீயே செய்யலாமே! 
- இராமகிருஷ்ணர்

பிறருடைய தவறுகளையும் குற்றங்களையும் தேடித் திரிய வேண்டாம்! 
- நபிகள் நாயகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.