சிறுவர்மணி

 அங்கிள் ஆன்டெனா

தினமணி

கேள்வி : பாம்புப் புற்றில் லிட்டர் கணக்கில் பால் ஊற்றுகிறார்களே, அதைப் பாம்பு குடித்து விடுமா?

பதில்: பாம்புப் புற்றில் பால் ஊற்றுவது ஒரு நம்பிக்கை! பொதுவாக ஊர்வனவற்றிற்கு பால் போன்ற திரவப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் கிடையாது! ஆகவே பால் குடிக்காதுதான்! ஆனால் உடம்பில் ஈரப்பதம் குறைந்துவிட்டால் வறட்சி ஏற்பட்டு நீர் குடிப்பதற்கு பாம்பு முயலும். அந்தச் சமயங்களில் மட்டும் நீருக்கு பதில் பாலை வைத்தால் பாம்பு பால் குடிக்கக்கூடும்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

SCROLL FOR NEXT