பொன்மொழிகள்!
ஸ்நமது வாழ்க்கை நல்ல முறையில் வாழப்பெற்றதா என்பதை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடாமல், செயல்களைக் கொண்டு கணக்கிட வேண்டும்.
ஸ்நமது வாழ்க்கை நல்ல முறையில் வாழப்பெற்றதா என்பதை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடாமல், செயல்களைக் கொண்டு கணக்கிட வேண்டும்.
-ஷெரிடன்
ஸ்அறிவைப் பெற்றும் அதைப் பயன்படுத்தாது இருப்பது உழுத பின்னும் விதைக்காமல் இருப்பது போலாகும்.
- ஹம்ப்தி
ஸ்சினத்தை விட்டால் துயரில்லை. பேராசையை விட்டால் பேரின்பம் உண்டு.
- சிவானந்தர்
ஸ்சிறந்த அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றனர்.
- லின்யூங்
ஸ்மனிதனின் நேர்மையை அவனது ஒழுக்கத்திலிருந்துதான் அளவிட முடியும்.
- ஜூலியஸ்
ஸ்உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்தினால் வாழ்க்கையும் ஒழுங்காகிவிடும்.
- ஜேம்ஸ் ஆலன்
ஸ்அன்பு பூண்ட இதயமே அறிவு அனைத்திற்கும் தொடக்கம்.
- தாமஸ் கார்லைல்
ஸ்கற்கும்போதே வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் கல்வி முறைதான் அனுபவம்
- பெர்னார்ட் ஷா
ஸ்உறுதியும், அன்பும் நம்மிடம் தோன்றும் கவலைச் சுமையை நீக்குவன.
- எமர்ஸன்
ஸ்உயிரினங்கள் அனைத்திடமும் அன்பு செலுத்தச் செய்வதே உண்மையான கல்வி; அதுவே ஆனந்த அனுபவம் அளிப்பது.
- ரஸ்கின்