சிறுவர்மணி

குறள் பாட்டு: இல்வாழ்க்கை

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.

ஆசி. கண்ணம்பிரத்தினம்.

அறத்துப்பால்   -  அதிகாரம்  5  -  பாடல் 7


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.

- திருக்குறள்

நல்ல நல்ல எண்ணங்களை
உள்ளங்களில் பதித்து வைத்து 
குடும்பமாக வாழ்பவர்கள் 
தலைசிறந்த பேராவர்

நல்லியல்பாய் இல்லறத்தை 
நடத்திடுவோர் வாழ்வதற்கு 
முயல்கின்ற மக்களிலே
முதலிடத்தைப் பெற்றிடுவார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலிவுட் ஸ்டூடியோ!

ஒரே வீடு... நான்கு தலைமுறை... இரு குடும்பம்!

ஆட்டோக்காரர்...

தேவிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 22

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

SCROLL FOR NEXT