சிறுவர்மணி

கடவுள் வாழ்த்து!

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

ஆசி. கண்ணம்பிரத்தினம்.

அறத்துப்பால்   -   அதிகாரம்  1   -   பாடல்  7


தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது.

- திருக்குறள்


குறள் பாட்டு

தனக்கு நிகர் இல்லாத 
தன்மையுள்ள இறைவனின்
பெருமையினை உணருவோம்
நன்கு உணர்ந்து வணங்குவோம்

இறைவனடி வணங்கினால் 
மனத்தெளிவு கொள்ளலாம்
இறைவன் எண்ணமில்லாமல் 
மனக்கவலை மாறாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலிவுட் ஸ்டூடியோ!

ஒரே வீடு... நான்கு தலைமுறை... இரு குடும்பம்!

ஆட்டோக்காரர்...

தேவிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 22

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

SCROLL FOR NEXT