சிறுவர்மணி

விதுரரின் பொன் மொழிகள்!

இ . எஸ் . கீதா

மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சியோ, தூற்றும்போது துக்கமோ அடைய வேண்டாம்.
முடிந்து போன விஷயத்தைப் பற்றி வருத்தம் கொள்ளுதல் வீணாகும்.
முடிவுக்கு வந்த பகையைத் தூண்டி மீண்டும் வளர்ப்பது நல்லதல்ல.
பேச்சை அடக்குவது மிகக் கடினம். அது மிகச் சுருக்கமாகவும், பொருட் செறிவுடன் இருப்பது அவசியம்.
ஆயுதங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். கொடிய வார்த்தைகளால் ஏற்பட்ட புண் ஆறுவதில்லை.
முதுமையில் மகிழ்ச்சியாக வாழ விரும்புபவன் அதற்குரிய கடமைகளை இளமையிலேயே செய்து முடிக்க வேண்டும். 
அகந்தை, தீய எண்ணங்கள், வீண் பேச்சு, அதிக கோபம், சுயநலம், நம்பிக்கை துரோகம், ஆகிய ஆறும் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT