சிறுவர்மணி

விதுரரின் பொன் மொழிகள்!

இ . எஸ் . கீதா, சிதம்பரம்.

இ . எஸ் . கீதா

மற்றவர்கள் போற்றும்போது மகிழ்ச்சியோ, தூற்றும்போது துக்கமோ அடைய வேண்டாம்.
முடிந்து போன விஷயத்தைப் பற்றி வருத்தம் கொள்ளுதல் வீணாகும்.
முடிவுக்கு வந்த பகையைத் தூண்டி மீண்டும் வளர்ப்பது நல்லதல்ல.
பேச்சை அடக்குவது மிகக் கடினம். அது மிகச் சுருக்கமாகவும், பொருட் செறிவுடன் இருப்பது அவசியம்.
ஆயுதங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். கொடிய வார்த்தைகளால் ஏற்பட்ட புண் ஆறுவதில்லை.
முதுமையில் மகிழ்ச்சியாக வாழ விரும்புபவன் அதற்குரிய கடமைகளை இளமையிலேயே செய்து முடிக்க வேண்டும். 
அகந்தை, தீய எண்ணங்கள், வீண் பேச்சு, அதிக கோபம், சுயநலம், நம்பிக்கை துரோகம், ஆகிய ஆறும் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT