சிறுவர்மணி

குறள் பாட்டு: இனியவை கூறல்

DIN

அறத்துப்பால்   -   அதிகாரம்  10  -   பாடல்  7


நயன் ஈன்று நன்றி  பயக்கும் பயன் ஈன்று 
பண்பின் தலைபிரியாச் சொல்.


- திருக்குறள்


பயன் உள்ள சொற்களை 
பண்பு அழியாச் சொற்களை 
வளமையாகப் பேசினால் 
நல்ல வாழ்வு கூடுமே

நல்லவற்றைப் பேசினால் 
பிறர்க்கு நன்மை ஆகிடும்
அதற்கு நன்றியாகவே 
நமக்கு நன்மை சேர்ந்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT