அறத்துப்பால் - அதிகாரம் 10 - பாடல் 7.நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைபிரியாச் சொல்..- திருக்குறள்.பயன் உள்ள சொற்களை பண்பு அழியாச் சொற்களை வளமையாகப் பேசினால் நல்ல வாழ்வு கூடுமே.நல்லவற்றைப் பேசினால் பிறர்க்கு நன்மை ஆகிடும்அதற்கு நன்றியாகவே நமக்கு நன்மை சேர்ந்திடும்.-ஆசி.கண்ணம்பிரத்தினம்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
அறத்துப்பால் - அதிகாரம் 10 - பாடல் 7.நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைபிரியாச் சொல்..- திருக்குறள்.பயன் உள்ள சொற்களை பண்பு அழியாச் சொற்களை வளமையாகப் பேசினால் நல்ல வாழ்வு கூடுமே.நல்லவற்றைப் பேசினால் பிறர்க்கு நன்மை ஆகிடும்அதற்கு நன்றியாகவே நமக்கு நன்மை சேர்ந்திடும்.-ஆசி.கண்ணம்பிரத்தினம்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்