முகப்பு
சிறுவர்மணி

பெரியாரைத் துணைக் கோடல்

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரேகெடுக்கும் தகைமை யவர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  45   -   பாடல்  7


இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.

- திருக்குறள்


மனம் போன போக்கிலே விட்டிடாமல்
கடிந்து புத்தி சொல்வோரைத்
துணையாய்க் கொண்டு வாழ்வோர்க்குத்
துன்பம் ஏதும் இல்லையே

புத்தி சொல்லித் திருத்திட
ஆளிருந்தால் கேடில்லை
அவரைக் கெடுக்கும் ஆற்றலுள்ளோர்
யாரும் உலகில் இல்லையே


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.