முகப்பு
சிறுவர்மணி

வலியறிதல்

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  48   -   பாடல்  7


ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் 
போற்றி வழங்கு நெறி


- திருக்குறள்

செய்ய வேண்டிய நன்மைகளைச் 
செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்து
தன்னலமாய் வாழ்பவனால்
எந்தப் பயனும் இல்லையே

நன்மை செய்யாத செல்வத்தால் 
மீள முடியாத துன்பங்கள் 
மேலும் மேலும் வந்திடும்
அதனால் செல்வம் அழிந்திடும்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.