சிறுவர்மணி

காலம் அறிதல்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம் பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளியவர்.

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  49   -   பாடல்  7


பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம் பார்த்து 
உள்வேர்ப்பர் ஒள்ளியவர்.

- திருக்குறள்

ஒளியைப் போன்ற அறிவினை 
உடைய நல்ல அறிஞர்கள் 
எதிரி தீங்கு செய்துவிட்டால் 
எதிரில் சினந்து பேசமாட்டார்

பகைவர் மோதிப் பேசினால் 
வெளியில் கோபம் காட்டாமல் 
வெல்லும் காலம் நோக்கியே 
உள்ளத்தில் வேகம் கொள்ளுவார்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT