பகைத்திறந்தெரிதல்
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து
பொருட்பால் - அதிகாரம் 88 - பாடல் 7
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
- திருக்குறள்
உனது துன்பம் தாமாக
அறிந்திடாத நண்பரிடம்
துன்பம் துயரம் எதையுமே
எடுத்துச் சொல்லக் கூடாது
Advertisement
வன்மையான பேரிடம்
மென்மையாகப் பழகாமல்
விலகிப் போவது நல்லது
பகைவர் தன்மையைப் புரிந்திடு
-ஆசி.கண்ணம்பிரத்தினம்