முகப்பு
சிறுவர்மணி

வான் சிறப்பு

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:


அறத்துப்பால்   -   அதிகாரம்  2   -   பாடல்  8

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் 
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

- திருக்குறள்


மேகமின்றி வான்மண்டலம் 
குளிராமலே இருந்துவிட்டால் 
வழிபாடுகள் பூஜையெல்லாம் 
பூமியிலே நடப்பதில்லை

Advertisement

செழிப்பாக இருந்தால்தான் 
கொண்டாடும் எண்ணம் வரும் 
வறுமை வந்து சூழ்ந்து விட்டால் 
தெய்வங்களை மறந்திடுவர்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments