சிறுவர்மணி

தீவினையச்சம்

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று.

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  21  -   பாடல்  8


தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.


- திருக்குறள்

தீய செயல்கள் செய்தவர்க்கு
கெடுதல் உறுதியானதே
நிழல் தொடர்ந்து செல்வதுபோல்
கேடு தொடர்ந்து சென்றிடுமே!

இருட்டில் தீமை செய்தாலும்
பாதத்தின் அடியில் நிழலுண்டு
நிழலே காட்டிக் கொடுத்திடும்
நீதி கெட்டு வாழாதே!

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

SCROLL FOR NEXT