சிறுவர்மணி

தீவினையச்சம்

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  21  -   பாடல்  8


தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.


- திருக்குறள்

தீய செயல்கள் செய்தவர்க்கு
கெடுதல் உறுதியானதே
நிழல் தொடர்ந்து செல்வதுபோல்
கேடு தொடர்ந்து சென்றிடுமே!

இருட்டில் தீமை செய்தாலும்
பாதத்தின் அடியில் நிழலுண்டு
நிழலே காட்டிக் கொடுத்திடும்
நீதி கெட்டு வாழாதே!

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT