சிறுவர்மணி

ஈகை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  23  -   பாடல்  8


ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

- திருக்குறள்


தன்னலத்தைக் கருதியே
பொருளைச் சேர்க்கும் மனிதர்கள்
எல்லாம் இழந்து வருந்திடும்
நிலையை அடையக்கூடாது

சேர்த்த பொருளைப் பிறருக்கும்
கொடுத்து மகிழத்தெரிந்தவர்
இழந்து வருந்த மாட்டாரே
நிறைந்து மகிழ்ந்து வாழ்வாரே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT