சிறுவர்மணி

ஸ்ரீஅன்னை பொன் மொழிகள்!

அ . ப . ஜெயபால்


ஒவ்வொரு நேர்மையான செயலும் அதற்குரிய வெகுமதி தரக் காத்திருக்கிறது.
 முயற்சிக்குப் பலன் கிடைத்தே தீரும்.
மனசாட்சிக்குக் கட்டுப்பட்டிருந்தால் வாழ்வு நலம் பெறும்.
தொண்டு செய்வதைவிட  இனிய அனுபவம் வேறில்லை.
கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை. ஏனெனில் அவன் அன்பு வடிவானவன்.
மனம் கடவுளின் கருவியாக இருக்க வேண்டும்.
கடவுள் விரும்பும் வழிபாடு உழைப்பு ஒன்றே.
 முடிந்த அளவுக்கு குறைவாகப் பேசுங்கள்.
கடவுள் நம்பிக்கையே மனிதனுக்கு உண்மையான உதவி.
துன்பங்களை அனுபவ பாடமாகக் கருதுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT