பொருட்பால் - அதிகாரம் 106 - பாடல் 7
- திருக்குறள்
உதவி கேட்டுக் கையேந்தும்
வறுமையுற்ற பேரை
எள்ளி இகழ்ந்து பேசாமல்
அள்ளிக் கொடுத்தால் மகிழ்வர்
வாரி வழங்கும் வள்ளலைக்
கண்டால் மனம் மகிழும்
உள்ளத்தினுள்ளே இன்பம்
பெருக்கெடுத்து ஓடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்