சிறுவர்மணி

இரவு

இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து.

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  106   -   பாடல்  7

இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் 
உள்ளுள் உவப்பது உடைத்து.

- திருக்குறள்


உதவி கேட்டுக் கையேந்தும் 
வறுமையுற்ற பேரை 
எள்ளி இகழ்ந்து பேசாமல் 
அள்ளிக் கொடுத்தால் மகிழ்வர்

வாரி வழங்கும் வள்ளலைக் 
கண்டால் மனம் மகிழும் 
உள்ளத்தினுள்ளே இன்பம் 
பெருக்கெடுத்து ஓடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT