சிறுவர்மணி

இரவு

இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து.

தினமணி

பொருட்பால்   -   அதிகாரம்  106   -   பாடல்  7

இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் 
உள்ளுள் உவப்பது உடைத்து.

- திருக்குறள்


உதவி கேட்டுக் கையேந்தும் 
வறுமையுற்ற பேரை 
எள்ளி இகழ்ந்து பேசாமல் 
அள்ளிக் கொடுத்தால் மகிழ்வர்

வாரி வழங்கும் வள்ளலைக் 
கண்டால் மனம் மகிழும் 
உள்ளத்தினுள்ளே இன்பம் 
பெருக்கெடுத்து ஓடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT