முகப்பு
சிறுவர்மணி

பண்புடைமை

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்மக்கட் பண்பு இல்லாதவர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:


பொருட்பால்   -   அதிகாரம்  100   -   பாடல்  7


அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்.

- திருக்குறள்

இரும்பை அறுக்க அரத்தினை 
பயன்படுத்தவர் தொழிலிலே
கூர்மையாய் அரம் இருப்பதால்
இரும்பை அறுக்கப் பயன்படும்

Advertisement

அரம்  போல் அறிவுக் கூர்மையாய்
இருந்தாலும் மனிதப் பண்புகள்
இல்லாதவர் மரம்போலக் 
கருதப்படுவர் வாழ்க்கையில்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments