முகப்பு
சிறுவர்மணி

பழைமை

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்.

சிறுவர்மணி

பழைமை

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  81   -   பாடல்  7

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

- திருக்குறள்


அன்பை நெஞ்சில் தாங்கியே
நட்பு கொண்டு வாழ்பவர்
அழிவு தரும் செயலை நண்பர் 
அத்து மீறிச் செய்தாலும் 

அன்பை அறுத்துக் கொள்ளாமல்
நட்பாகவே பழகுவார்
ஆழமான அன்பினை 
அதன் மூலம் அறியலாம்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

முழு கட்டுரையைப் படிக்க →