சிறுவர்மணி

பொன்மொழிகள்

DIN

நல்லோர் மனம் மகிழும்படி நடந்துகொள்ளுங்கள். 
- வள்ளலார்

தினமும் கடவுளை வணங்குபவனுக்கு அருள் உணர்வு ஏற்படும்.
- வள்ளலார்

வணக்கமும், பணிவும்,  ஆணவத்தையும், கர்வத்தையும் போக்கும். 
- மாதா அமிர்தானந்தமயி

சோம்பேறித்தனம் என்பது இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்!. அது ஓடினாலும் பயனில்லை..... நின்றாலும் பயனில்லை! 
- கூப்பர்

அறமும், அன்பும் உள்ள வாழ்க்கையில் நிம்மதி நிச்சயம் கிடைக்கும். 
- காஞ்சிப் பெரியவர்

கடமை புனிதமானது! அதை பக்தியுடன் செய்வதே தெய்வ வழிபாடாகும். 
- விவேகானந்தர்

நல்லோரைத் தேர்ந்தெடுத்து நன்கு பழகுங்கள்! முன்னேற்றம் தானே வரும்.  
-  கிருபானந்த வாரியார்

பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு. 
- புத்தர்

சுய மனக்கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்பவர்களே உண்மையில் சுதந்திரமானவர்கள். 
- மகாத்மா காந்தி

பரிகாசப் பேச்சைப் பேசுபவன், பகைவனைத் தேடிக் கொள்கிறான். 
-ஜான்கே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக கபில் சிபல் தேர்வு!

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

SCROLL FOR NEXT