முகப்பு
சிறுவர்மணி

பேதைமை

ஏதிலார் ஆரத்  தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  84   -   பாடல்  7

ஏதிலார் ஆரத்  தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை


- திருக்குறள்

அறிவில்லாத ஒருவனுக்கு 
ஏராளமாய்ச் செல்வம் வந்தால் 
ஏமாற்றுவோர் பயன் பெறுவார்
உறவினர்கள் பசித்திடுவார்

Advertisement

உற்றார்க்கு ஒன்றும் கொடுக்கமாட்டார்
உதவிகள் ஏதும் செய்யமாட்டார்
அந்நியர் நன்றாய் அனுபவிப்பார்
சொந்த பந்தம் பசித்திருக்கும்


- ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments