சிறுவர்மணி

உட்பகை

ஆசி. கண்ணம்பிரத்தினம்.

பொருட்பால்   -   அதிகாரம்  89   -   பாடல்  7

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

- திருக்குறள்


செம்புக்கருவி பாத்திரம் 
பொருந்தி இணைந்து சேர்ந்திருக்கும் 
அதைப்போல் வெளியில் சேர்ந்திருந்து 
உட்பகை கொண்டும் வாழ்வார்கள்

உட்பகை கொண்டு வாழ்பவரின் 
குடும்பம் உள்ளே கேடு செய்யும்
அவருடன் நெருங்கிப் பழகாமல் 
அகன்றிருப்பது நல்லது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT