சிறுவர்மணி

உட்பகை

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி

ஆசி. கண்ணம்பிரத்தினம்.

பொருட்பால்   -   அதிகாரம்  89   -   பாடல்  7

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

- திருக்குறள்


செம்புக்கருவி பாத்திரம் 
பொருந்தி இணைந்து சேர்ந்திருக்கும் 
அதைப்போல் வெளியில் சேர்ந்திருந்து 
உட்பகை கொண்டும் வாழ்வார்கள்

உட்பகை கொண்டு வாழ்பவரின் 
குடும்பம் உள்ளே கேடு செய்யும்
அவருடன் நெருங்கிப் பழகாமல் 
அகன்றிருப்பது நல்லது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலிவுட் ஸ்டூடியோ!

ஒரே வீடு... நான்கு தலைமுறை... இரு குடும்பம்!

ஆட்டோக்காரர்...

தேவிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 22

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

SCROLL FOR NEXT